பண்ருட்டியில் ரூ. 4.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டும் பணி! நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய். 4.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 23.8.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர்கள். கிருஷ்ணராஜ், ஜரின்னிஷா சபீர் வட்ட பிரதிநிதி பிரபு மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக