கரூரில் நடைபெற்ற இயற்கை வேளாண் திருவிழா 2025!!


கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், JCI Karur diamond, Young Indians மற்றும் வானகம் ஏற்பாட்டில், கரூர் இயற்கை விவசாயிகள் சங்கம், நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம் மற்றும் தனியார் கல்லூரிகள் இணைந்து  நடத்திடும் இரண்டாம் ஆண்டு 'கரூர் இயற்கை வேளாண் திருவிழா - 2025', கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பா உழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சி பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில், இயற்கை விவசாயிகள், விவசாய பெருமக்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!