தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த பாதிரிக்குப்பம் நியாய விலை கடை என் 02 பணி புரியும் விற்பனையாளர்!!

கடலூர் மாவட்டம், டாக்டர்.கலைஞர் அவர்களின் வழியில் பீடு நடைபோடுகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் முத்தான திட்டமாம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்கின்ற தாயுமானவர்திட்டம்இன்றுபாதிரிக்குப்பம் நியாய விலைக் கடை எண். 02  பணிபுரியும் விற்பனையாளர் அவர்கள்மாற்றுத்திறனாளிஅவர்களின் இல்லத்திற்குச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!