நெய்வேலி NLCயில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஜெயக்குமார்IPS!!
கடலூர் மாவட்டம் நெய்வேலி NLCயில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்துஜெயக்குமார் IPS அவர்கள் புவனகிரி காவல் சரகம் நத்தமேட்டில் சுமார் 60 வயது பெண்மணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார் . சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.







கருத்துகள்
கருத்துரையிடுக