நெய்வேலி NLCயில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஜெயக்குமார்IPS!!



கடலூர் மாவட்டம் நெய்வேலி NLCயில்  புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.




அதனைத் தொடர்ந்துஜெயக்குமார் IPS அவர்கள் புவனகிரி காவல் சரகம் நத்தமேட்டில் சுமார் 60 வயது பெண்மணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை  மேற்கொண்டார் . சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!