கலைஞரின் திருவருள் சிலை அமைய உள்ள இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர். கே. என். நேரு!!



கலைஞர் அவர்களின் திருஉருவ சிலையானது மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் நிறுவப்பட உள்ளது. இதையொட்டி திருவுருவ சிலை அமைய உள்ள இடத்தை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுடன் இணைந்து அமைச்சர். கே. என். நேரு அவர்கள்நேரில்ஆய்வுசெய்தார்.அப்போது போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறின்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.இந்த நிகழ்வின் போது, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர். நிவேதா எம். முருகன் அவர்களுடன் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!