கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த அக்கா-தம்பி, சாருமதி மற்றும் செழியன் உடல்களுக்கு அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அஞ்சலி!!



கடலூர் மாவட்டம்,  செம்மங்குப்பத்தில்  பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்க்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். அமைச்சர். எம் .ஆர். கே. பன்னீர்செல்வம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!