விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்டம்!!
கடலூர் மாவட்டம்,தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர். S. டேவிட்சன் தேவாசிர்வாதம் IPS, (சட்டம் & ஒழுங்கு) அவர்கள், விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்பந்தமாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், விருத்தாச்சலம் உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS, விருத்தாச்சலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக