விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்டம்!!


கடலூர் மாவட்டம்,தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர். S. டேவிட்சன் தேவாசிர்வாதம் IPS, (சட்டம் & ஒழுங்கு) அவர்கள், விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்பந்தமாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், விருத்தாச்சலம் உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS, விருத்தாச்சலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!