கரூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மலர் தூவி வரவேற்ற கரூர் மாவட்ட பொது மக்கள்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நல உதவிகள் வழங்கிடும் விழாவிற்காக கரூர் திருமாநிலையூருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிட மாடல் நல்லாட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் பெற்ற கரூர் மாவட்ட பொதுமக்கள் பெரும் திரளாக கூடி வரவேற்பு அளித்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக