கரூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மலர் தூவி வரவேற்ற கரூர் மாவட்ட பொது மக்கள்!!




கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் நல உதவிகள் வழங்கிடும் விழாவிற்காக கரூர் திருமாநிலையூருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிட மாடல் நல்லாட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் பெற்ற கரூர் மாவட்ட பொதுமக்கள் பெரும் திரளாக கூடி வரவேற்பு அளித்தனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!