கடலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்புக் குழு கூட்டம்!!
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக