மாணவர்களுடன் அமர்ந்து பாடம் நடத்தி கேள்வி பதில்களை கேட்டறிந்தார்! மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்!!

கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருக்கண்டேஸ்வரம் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் கற்றலில் பின் தங்கிய மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் தலைமையிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் மேற்பார்வையிலும், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் வழிகாட்டுதலிலும் நடுவுல கொஞ்சம் கட்டளை தேடி மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணித பாடங்களில் மாணவர்களுக்கு தனி கவணம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு கற்றல் மற்றும் கற்பித்தல் மேற்கொள்ளப்படும் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் நடத்தியும் கேள்வி மற்றும் பதில்களை பெற்றார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!