சிறுபாக்கம் அருகே மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ்அவர்களின்வழிகாட்டுதலின்பேரில் சிறுபாக்கம் காவல் நிலைய உதவியாளர் . ஜம்புலிங்கம் அவர்கள் மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக