கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியர்கள் தின விழா! ஜெயக்குமார் ஐ.பி.எஸ் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி இன்னர் வீல் கிளப் மூலம் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
S. ஜெயக்குமார் IPS, அவர்கள் கலந்து கொண்டு மருத்துவர் மற்றும் செவிலியர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் கலந்து கொண்டு பேசினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக