வடலூர்: பள்ளி கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா!!

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகராட்சி புதுநகர் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு நிதியில் 2025-2026 ஆண்டிற்கான 70 லட்சம் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடத்திற்கு குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!