கடலூர்: சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்!!
கடலூர் மாவட்டம் வக்காரமாரி கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அப்துல் ஆசிம் என்ற சிறுவன் ஜூலை 26 அன்று வக்காரமாரி குன்னத்தேரி குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக