கடலூர்: சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்!!

கடலூர் மாவட்டம் வக்காரமாரி கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அப்துல் ஆசிம் என்ற சிறுவன்  ஜூலை 26 அன்று வக்காரமாரி குன்னத்தேரி குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!