புவனகிரி அருகே சொட்டவனத்தில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த அருண்மொழிதேவன் எம். எல். ஏ!!


கடலூர் மாவட்டம்புவனகிரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 28.7.2025 திங்கள்கிழமை பகல் 12.00 மணி முதல், கம்மாபுரம் ஒன்றியம், சொட்டவனத்தில் நியாய விலைக் கடையும், சு.கீணனூரில்

காத்திருப்போர் கூடமும், அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழித்தேவன் எம். எல். ஏ அவர்கள் திறந்து வைத்தார். இதில் அதிமுக கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!