கடலூர்-சி .என். பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்த எம் .ஆர். கே. பி. கதிரவன்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மேற்கு ஒன்றியம் C.N.பாளையம் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கழக பொருளாளர். MRKP கதிரவன்  அவர்கள் உடன் ஒன்றிய கழக செயலாளர். P. சுப்பிரமணியன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!