கடலூர்-சி .என். பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்த எம் .ஆர். கே. பி. கதிரவன்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மேற்கு ஒன்றியம் C.N.பாளையம் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கழக பொருளாளர். MRKP கதிரவன் அவர்கள் உடன் ஒன்றிய கழக செயலாளர். P. சுப்பிரமணியன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக