நெய்வேலி: சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தில் அன்னதானம்!!
கடலூர் மாவட்டம்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர். டாக்டர். ராமதாஸ் அவர்களின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி வள்ளலார் சமரச் சுத்த சன்மார்க்க நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோவி. இராமலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர். ஜெகன் பங்கேற்றார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக