கடலூர்: ரயில் விபத்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!
கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில் விபத்தில் கேட் கீப்பர் சொன்னது பொய் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.செம்மங்குப்பம் லெவல்கிராசிங்கேட்திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக