மஞ்சக்குப்பம்: கால்வாய் அமைக்கும் பணி!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் கால்வாய் வசதி சரியான முறையில் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்வாய் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!