பண்ருட்டியில் நடைபெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அடிகள் நாட்டு விழா துவக்கி வைத்த வேல்முருகன் எம் எல் ஏ!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா! இன்று 21.7.2025 நடைபெற்றது. பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர்.தி. வேல்முருகன் அவர்கள் புதிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா! அவர்கள் திருக்கரங்களால் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.இராஜேந்திரன் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர். காஞ்சனா மாவட்ட துணை செயலாளர்கள். தணிகை செல்வம். ஆனந்தி சரவணன் நகர மன்ற துணை தலைவர். சிவா நகர அவை தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர மன்ற உறுப்பினர்கள். ஷமீம்பேகம் சலீம் கிருஷ்ணராஜ் மற்றும் தமிழக வாழ்வு கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!