பண்ருட்டி திருவதிகைவீரட்டானேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாடு!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தீஸ்வரர்க்கு பால், மஞ்சள் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை செய்யப்பட்டன. 

தொடர்ந்து வெள்ளி அங்கி அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. இதனைக் காண சுற்று வட்டார பகுதியில் இருந்து திழலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.அதனைத்தொடர்ந்துபொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!