புதுச்சேரியில் பாகூர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர். ரங்கசாமி!!

புதுச்சேரி, பாகூர் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர். ரங்கசாமி அவர்கள் இந்த நிகழ்வில் மாண்புமிகு  சபாநாயகர்  R.செல்வம், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். க.லட்சுமிநாராயணன் அவர்கள், மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.  செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!