கடம்பூர்: காளி கோயிலில் ராகுகால பூஜை!!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூரில் சுயம்பு காளி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று ராகுகால சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக