கடலூர்-மஞ்சக்குப்பம்: இன்று உண்ணாவிரதப் போராட்டம்!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று (23/07/2025) காலை 9 மணியளவில் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டமானது இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக