கடலூர்-மஞ்சக்குப்பம்: இன்று உண்ணாவிரதப் போராட்டம்!!


கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று (23/07/2025) காலை 9 மணியளவில் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டமானது இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!