திருவந்திபுரம்: ஆடிப்பூர மஹோற்சவ வைபவ திருமஞ்சனம்!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர மஹோற்சவ வைபவ திருமஞ்சனம் திவ்ய சேவை இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக