கடலூர் அருகே புனித வளனார் தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத், உதவி ஆய்வாளர். சிவகுமார் மற்றும் போலீசார் புனித வளனார் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக