முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் கிழக்கு ஒன்றியம், நெரூர் தென்பாகம் 9வது வார்டு அதிமுக கிளைக் கழக செயலாளர். சுரேஷ் உள்பட பலர், அதிமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக