வடலூர்: பழைய அங்கன்வாடி மையம் அகற்றும் பணி!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு பகுதியில் உள்ள பயன்படுத்த முடியாத சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றுவது குறித்து வடலூர் நகர்மன்றத் தலைவர். சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக