பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கைகள், போதை தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!