கடலூர் அருகே ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த வேல்முருகன் எம். எல். ஏ!!

கடலூர் மாவட்டம்,கடந்த வாரம் கடலூர் செம்மங்குப்பத்தில் வடமாநில கேட் கீப்பரின் அலட்சியத்தால் ஏற்ப்பட்ட பள்ளி வாகனம் மீது தொடர் வண்டி மோதிய கோர விபத்தில் உயிரிழந்த  சின்னகாட்டுசாகை கிராமத்தை சேர்ந்த சாருமதி, செழியன், தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த நிமலேஷ்  ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை இழந்து வாடும் 

 


அவர்களது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அதன் தலைவர். வேல்முருகன் எம். எல்.ஏ.அவர்கள்ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!