சிதம்பரத்திற்கு வரும் தமிழக முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு பணி சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக