எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் நடைபெற்றஓரணியில்தமிழ்நாடுஉறுப்பினர் சேர்த்தல்!!



ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர். மு. க. ஸ்டாலினஅவர்களின்ஆணைக்கினங்கமாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின்அவர்களின் ஆலோசனைப்படிமாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் கழகசுற்றுசூழல்அணிதுணைசெயலாளர்.வினோத்காந்திஅவர்களின்மேற்பார்வையில்நெமிலிமதியஒன்றியதிமுகசெயலாளர்.எஸ்.ஜி.சி.பெருமாள்அவர்களின்தலைமையில்நெமிலிமத்தியஒன்றியதிமுகசார்பில்ஓரணியில்தமிழ்நாடுஉறுப்பினரசேர்க்கைஇன்று06/07/25நெமிலிஒன்றித்உட்பட்டபரமேஸ்வரமங்கலம்,நாகவேடு கிராமத்தில்வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்த்தல் நடைப்பெற்றது.


 இந்நிகழ்வில்நெமிலி மத்திய ஒன்றிய அவைதலைவர்.நரசிம்மன்ஒன்றியகழகதுணைசெயலாளர்கள் சீனிவாசன், A.ஜானகிராமன், சாவித்திரி சுந்தர வடிவேல்,ஜானகிராமன், நெமிலிமதியம்ஒன்றியபொருளாளர்.SRB.ரமேஷ்மாவட்டபிரதிநிதிகள்கா.தே.தனசேகரன்,தசரதன்,சுரேஷ்ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன்மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்.பிரகாஷ்அரக்கோணம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ராகுல் 


நெமிலி ஒன்றிய இளைஞர் அணிகிளை கழகசெயலாளர்கள்.மணிகண்டன்,சுந்தரவடிவேல்,தனசேகரன்,துளசி,பாலன்,சுரேஷ்மற்றும் நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் மேலவை பிரதிநிதிகள் BLA2 BLC. BDA நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!