குமராட்சி: மணல் கடத்த முயன்றவர் கைது!!

கடலூர் மாவட்டம், குமராட்சி அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மர்ம நபர்கள் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குமராட்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திச் செல்ல முயன்ற வெள்ளூர் கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை கைது செய்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல்செய்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!