மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நீர்வரத்தானது வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்படும். இதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், காவிரி ஆற்றின் கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!