கரூர் சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆரவாரத்துடன் வரவேற்ற பொதுமக்கள்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தநமது நம்பிக்கை நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் மாவட்டத்தின் கிழக்கு வாசலாம் குளித்தலையில் பொதுமக்கள், பெரும் திரளாக கூடி, மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக