கரூரில் நடைபெற்றஓரணியில்தமிழ்நாடு!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன்,கரூர் சட்டமன்ற தொகுதி, கோடங்கிப்பட்டியில் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்கவும் திராவிட மாடல் நல்லாட்சி தொடரும் ஓரணியில் தமிழ்நாடு என புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக