பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் அரசு திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை நேற்று 24.7.2025 கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.சி பி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் திருவதிகை நகராட்சி பாவாடைப்பிள்ளை பள்ளி அறிவுசார் மையம் பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கண்ட போது உடன் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. ராஜேந்திரன் மற்றும்
நகராட்சி ஆணையாளர். காஞ்சனா பொறியாளர். கண்ணன் உதவி பொறியாளர் கார்த்திகேயன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத் தலைவர் ராஜா மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணராஜ் லாவண்யா ம முத்துவேல் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.





கருத்துகள்
கருத்துரையிடுக