கோவை கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அகிலா ரங்கராஜ்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சிஞ்சு வாடி ஊராட்சி குண்டல்பட்டி விவசாய குடும்பத்தை சேர்ந்த ரங்கராஜ் அவர்களின் மகள் R. அகிலா ரங்கராஜ் M.SC அவர்கள் கோவை காருண்யா இன்ஸ்டிடியூட் அண்ட் டெக்னாலஜி & புட் சயின்ஸ் கல்லூரியில்
முதல் மதிப்பெண் பெற்றதற்கு R.அகிலாரங்கராஜ் M.SC அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் கௌரித்து பட்டம் வழங்கினார்கள்.



கருத்துகள்
கருத்துரையிடுக