பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கபட்டது. அதுசமயம் பள்ளி தலைமையாசிரியர். வினாயகம், ஆசிரியை பெருமக்கள்,பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் . மணிமேகலை லிங்கநாதன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக