ஆவினங்குடியில் போதைப் பொருட்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டிய ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!

கடலூர் மாவட்டம்,ஆவினங்குடி ஆண்டாள் நகரில் விருத்தாசலம் சங்கர் என்பவர் பெங்களுரில் இருந்து ஹன்ஸ் போதை பொருளை வரவழைத்து, வாடகை வீட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 117 கிலோ ஹான்ஸ் போதை பொருட்களை கைப்பற்றியும், சங்கர் வயது 45, த/பெ நடேசன், சேலம் ரோடு மகாலட்சுமி மண்டபம் பின்புறம் விருத்தாசலம் என்பவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்களை பிடித்த காவல் துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!