திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூபாய். ஒரு கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கே.ஸ். மூர்த்தி எக்ஸ். எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைப்பு!!



நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.உடன் நகர பொறுப்பாளர்கள் R.நடேசன், தா.கார்த்திகேயன்,நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில்,கழக நிர்வாகிகள்,கொமதேக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!