திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூபாய். ஒரு கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கே.ஸ். மூர்த்தி எக்ஸ். எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைப்பு!!



நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர். K.S.மூர்த்தி Ex.MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.உடன் நகர பொறுப்பாளர்கள் R.நடேசன், தா.கார்த்திகேயன்,நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில்,கழக நிர்வாகிகள்,கொமதேக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!