கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை!!


கடலூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளர்ஜெயக்குமார்ஐ.பி.எஸ்அவர்கள்தலைமையில் மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அலங்கார பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்  அவர்கள்  இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் உடனிருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!