கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை!!
கடலூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளர்ஜெயக்குமார்ஐ.பி.எஸ்அவர்கள்தலைமையில் மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அலங்கார பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்கள் இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக