கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் இரண்டு நகர்ப்புற சுகாதார நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு .க. ஸ்டாலின்!!
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் துறைமுகம் என 2 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 54நகர்புற சுகாதார நிலையங்களை நேற்று காலை 11 மணியளவில் தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் சுகாதார நிலையம் காலை 8மணிமுதல் மதியம் 12மணிவரையிலும், மீண்டும் மாலை 4மணி முதல் இரவு 8மணி வரையிலும் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக