விருத்தாசலம்: கோயிலில் நகர்மன்றத் தலைவர் ஆய்வு!!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் உள்ள பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சுற்றுப் பகுதியில் தூய்மைப் பணிகளை விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக