தமிழக துணைமுதல்வர் கரூர்வருவதையொட்டி கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்! முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கரூர் மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தான கழக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் கரூர் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக