சிதம்பரம்: தீயில் கருகிய குடிசை வீடு.. நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ!!

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பெராம்பட்டு கிராமத்தை சார்ந்த நடேசன், வைத்தியநாதன் மற்றும் ராயர் இவர்களது குடிசை வீடு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்த நிலையில் இதனை அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!