கடலூர் பீச் ரோடு அருகே மயங்கி விழுந்த பெண்ணிற்கு முதலுதவி செய்த உதவி ஆய்வாளர் பிரசன்னா! பொதுமக்கள் பாராட்டு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர். பிரசன்னா அவர்களுக்கு கடலூர் பீச்ரோடு தாலுக்கா ஆபிஸ் அருகே மயங்கிய நிலையில் பெண் கிடப்பதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சென்று தண்ணீர் கொடுத்து, முதலுதவி செய்து, பெண்கள் பாதுகாப்பு குழுவினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உதவி ஆய்வாளர் அவர்களின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக