வல்லம்படுகை: வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம்!!

சிதம்பரம் சட்டமன்றப் தொகுதி வல்லம்படுகையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராயர், நடேசன், வைத்தினாசாமி வீடுகள் சேதம் அடைந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர். எம்.ஆர்.கேபி. கதிரவன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். உடன் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!