வல்லம்படுகை: வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம்!!
சிதம்பரம் சட்டமன்றப் தொகுதி வல்லம்படுகையில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராயர், நடேசன், வைத்தினாசாமி வீடுகள் சேதம் அடைந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர். எம்.ஆர்.கேபி. கதிரவன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். உடன் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக