கடலூர்: பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி!!


கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், கடலூர் குமராபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பள்ளியில் இறந்த மாணவ மற்றும் மாணவிகளின் உருவப்படங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!