கடலூர்: பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி!!
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், கடலூர் குமராபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பள்ளியில் இறந்த மாணவ மற்றும் மாணவிகளின் உருவப்படங்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக