வேல்முருகன் எம். எல். ஏ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமாவளவன்!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்.தி.வேல்முருகன் எம் .எல். ஏ அவர்களைபண்ருட்டிஅரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். எஸ். திருமாவளவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா ஆ ,பெற்றோர் ஆசிரியர்கழகதுணைதலைவர்.வீ.லோகநாதன்,ஆசிரியர்கள்.குமார், ரத்தின பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!