வேல்முருகன் எம். எல். ஏ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமாவளவன்!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்.தி.வேல்முருகன் எம் .எல். ஏ அவர்களைபண்ருட்டிஅரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். எஸ். திருமாவளவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா ஆ ,பெற்றோர் ஆசிரியர்கழகதுணைதலைவர்.வீ.லோகநாதன்,ஆசிரியர்கள்.குமார், ரத்தின பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக